
தானியங்கி (ATM) மூலம் பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருக்கும் பொது எதிர் பாராமல் கொள்ளையர்கள் கதவை திறந்து நம்மை மிரட்டி மீதி தொகையை பட்டுவாடா செய்ய சொன்னால் பின்வரும் முறையை பின்பற்றவும்.
உங்களுடைய பின் எண் 1234 என இருந்தால் அதே எண்ணை 4321 என ரிவேர்ஸ் ஆக கொடுக்கவும். இதன் மூலம் பணம் பட்டுவாடா ஆகும் சப்தம் கேட்கும் ஆனால் பட்டுவாடா ஆகாது. அதே நேரத்தில் இந்த தானியங்கி இயந்திரத்தில் ஏதோ தவறான செயல் நடக்கிறது என காவல் துறை மற்றும் அந்த தானியங்கி வங்கிக்கும் தெரிவிக்கும்.
It is actually a very old news bro,anyways it is a good start.Keep posting something interesting and helpful.
ReplyDeleteAnand
use full tips to be aware while fetching money from ATM
ReplyDeletethis technique is said to be fake. This is a fake news spreaded overall. This is not true.
ReplyDelete