பெண்களுக்கான சிறப்புரயில் 2009 ஆகஸ்ட்மாதம் 5ம் தேதி முதல் காலை 8:40க்கு சென்னை தாம்பரத்திலிருந்துபுறப்பட்டு கடற்கரை வரைசெல்லும். இந்த ரயில் 9 பெட்டிகளை கொண்டது.
இது தினசரி இயங்கக்கூடியது தங்களுடைய அம்மா, மனைவி மற்றும் சகோதரிகளிடம் சொல்லிவிடவும். இந்த ரயில் பெண்களுக்கு மட்டுமே! என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment