காப்பி வித் அனு நிகழ்ச்சியில் நீங்கள் ரசித்த நிகழ்ச்சி?
வி.ஐ.பி.கள் தங்களுக்குத் தரும் காப்பி கோப்பையில் கையெழுத்திட்டு, தங்கள் குருநாதருக்கோ நண்பர்களுக்கோ, உறவினருக்கோதான் அதனைத்தரச் சொல்வார்கள். சமீபத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அதில் வந்தார். அவர், யாருக்கு அந்தக் கோப்பையைத் தரச்சொல்வார் என்று எனக்கு ஒரே ஆர்வம். அவர் சொன்னது இதுதான் ``நாளைக் காலை முதலில் பார்க்கும் செருப்பு கூட அணியாமல் ஆர்வத்துடன் பள்ளிக்கூடம் செல்லும் ஏழைச் சிறுவனுக்கு இதை அளியுங்கள்'' என்றார். அட போடத் தோன்றியது.
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//நாளைக் காலை முதலில் பார்க்கும் செருப்பு கூட அணியாமல் ஆர்வத்துடன் பள்ளிக்கூடம் செல்லும் ஏழைச் சிறுவனுக்கு இதை அளியுங்கள்'' என்றார்.//
ReplyDeleteரொம்ப நல்ல விஷயம்.. இந்த மாதிரி செருப்பில்லாமல் பள்ளிக்கூடம் போவது எவ்வளவு கஷ்டமென்று அவர் தெரிந்து கொண்டு வைத்திருந்ததால்..
நானெல்லாம் செருப்பில்லாமல் பள்ளிக்கூடம் போயிருக்கிறேன்..
தயவு செய்து இந்த Word Verification option ஐத் தூக்கிடுங்களேன்.. ரொம்பக் கஷ்டமாயிருக்கு !!
ReplyDelete